ஸ்டெல்லா மேரி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தேர்தல் வாக்களித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, "சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சரிசெய்யபட்டுள்ளது.
பேரவைத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்," என்றார் ஜெயலலிதா.
No comments :
Post a Comment