வளம் தரும் வாழை நார்!

0 comments

???? ????????? ??????? ??????? ????, ???? ???????? ??????????? ??????????? ???? ????? ?????.

????? ?????????????????? ???? ???? ???????? ????? ????????? ??????, ?????? ??????? ??????? ???? ?????????????? ????????? ????? ???????????????? ?????? ??????? ??????? ?????? ?????? ????.

??????????? ?????? 2.80 ?????? ????????, ???? ??????? ??????? ????????????????. ??? ?????????? 1,000 ?????? ???????? ????????????.
??????? ?? ???????? ????????? ???? ???????? ?????? ????????. ???????? ??????? ??????? ?????? ????????? 48 ??? ????????? ???? ???????? ?????????? ????????. ???? ?????? ??????? ?????? ????? ??????? ????? ?????????????, ??????? ??? ????? ????????.

???? ?????? 62 ??????? ??????????, 29 ??????? ????????, 3 ??????? ???? ??????????, 2 ??????? ????????, 4 ??????? ??? ?????????? ?????. ???? ???? ???? ???? ????????????????????. ???? ??? ????????? ?????????? ??????? ?????????????? ??????????. ???? ?????? ??????? ??????? ?????????? ????????.

?????? ??????????????? ?????????:

???????? ?????,??????????,??? ???????????,?????? ??????? ???????????,??????? ?????,?????? ???????,??????? ???????,??????? ??????? ??????? ???????????????????.

??? ???????? ??????? 300 ?????? ???? ???? ??????????. ???? ???? ???????????????? ?????????, ???? ?????????? ???????, ???????? ??????????? ????????? ???????? ????????????, ????? ???????? ?????, ???????????? ???????? ?????, ??????????? ??????? ???? ???????????????? ??????? ???????.

???? ????????????? ???? ??. 40 ??????. ???? ???? ???????????????? ????????? ????? 8 ????? 10 ??? ????????? 100 ???? ????????? ???????, 15 ????? 20 ???? ?????? ???????? ??????????. ???? ??????????? ????????? ??????? ?????????.

???????? ?????? ?????????????????? 40 ??????? ???? ????, ???? ????????? ????? ???????????????????????. ???? ????????????? ????????????? ????? ??????????.

???? ????????

???? ????? ???? ????? ????, ??? ??. 70 ?????? ????? ??. 80 ?????? ?????????, 2-?? ???? ??. 60 ?????? ????? ??. 70 ?????? ?????????, ?????? ???? ?????? ????, ????? ???? ??. 50 ?????? ????? ??. 60 ?????? ?????????, ???? ????? ?????? ???? ??????? ???? ???? ????? ??. 20 ?????? ????? ??. 25 ?????? ??? ???????? ????????? ???????????????.

???? ???? ???????????????? ?????????? ??????? ???????????????? ???? ??. 40 ?????? ???????. ??????????? 3 ??????? ??????. ???????????? 15 ???? ???? ???????? ???? ????????????, ???? ???? ??. 900. ??? ???????, ????????? ??????? ????????? ???????????? ???????? ???????????? ??. 345. ???? ??????? ???????????? ??. 655 ??????? ?????? ??????? ??????? ?????????? ?????????????.

???? ??????? ???????????? ??????? ?? ??????????? ????????? ?????????? ??????? ??????????? ????? ?????????????.

100 ???????????? ???? ???????? ????????????? ?????? ????????? ???? ?????? ??????? ???????? ???????? ?????, ??????? ????????????? ????????????? ??????.

???? ?????? ??????? ?????? ??????? ???????? ????????, ?????? ???????????? ???????? ??????? ???????? ????????????? ?? ?????? ???????? ????????? ????? ??????? ???????, ?????????????? ????? ?????????????.

???? ???? ????????? 100 ???????????? ???? ?????????, ????????? ?????????? ???????? ???????, ?????? ??????????? ???? ???????? ??????? ????????, ?????????? ??????????? ?????? ????????? 3 ?????? ???? ?????? ???????? ??????? ???? ?????????? ?????????????.

?????? ?????? : 04 Aug 2011 01:56:36 AM IST


View the original article here

வேலிகாத்தானும் விவசாயிகளுக்கு எதிரி…

0 comments

????????????? ?????? ???????? ??? ???????? ????? ???? ????? ?????????????? ?? ???????????? ???????? ????????, ???????????? ???? ??????? ?????????????? ????????? ?????? ???????? ?? ?????? ?????????? ???????????????????.

????????????? ??????? ???????????????, ???????????????? ???????? ??????? ??????????? ????? ??????????????? ?????? ?????????? ???????????????? ????????? ????, ??? ?????????? ?????? ???? ????????? ????????? ????? ??????????? ????????.

????????????? - ???? ?????????? - ????? ???????????? ????????????? - ???? ?????????? - ????? ????????????

???? ????????? ????????????? ??????? ?????????? ???????????.
??? ????????? ???????????? ???? ???????? ??????????????? ??????? ??????? ?????????, ????? ?????? ????????? ???? ?????????? ??????? ????????????? ????? ?????? ?????????? ????????????.

15 ????? 30 ??? ???? ??? ????????? ???????? ??? ???????? ???????, ????? ?????????????? ?????????? ????? ??????. ???????? ???? ?????????? ??? ????????? ????????. ?????? ???? ???????????? ??????? ??????????? ??????. ???? ???????????? ???? ???? ???? ???????? ????? ???? ???????? ?????? ?? ?????????? ???????????????.

?????? ?????? ?????????? ??????????. ???????? ???? ????????? ???????? ???? ?????? ?????????? ??????? ??????????, ?????????? ????????? ?????? ???????? ???????????.???? ???? ???? ???? ???????? ???????? ??????? ????????? ???????? ??????? ??? ???? ???????? ?????. ???? ??? ?????? ???? ?????????? ??????? ??????.??? ???? ?????? ????? ??? ????????? ???? ???? ???????? ???? ??? ?????????, ?????? ????????.

???????????? ????? ???????????? ?????

??????????????, ???????????, ??????????????, ??????????? ?? ???????? ???????? ???? ????????, ??? ????? ????????????? ??????? ????????????.
??? ?????? ???????, ???????, ????? ?????????? ????? ????????????????? ?????????? ????? ????????? ????????????. ?????,????? ????????????????? ??? ?????? ??????.???? ??? ???????????? ?????? ???? ?????????? ????????? ????? ??????? ?????????????? ???????? ????????? ????????????.

?????????? ?????????????? ?????? ?????? ??????? ??????? ????? ?????????, ?????? ???? ???????? ????????? ?????????? ??????? ??? ?????? ?????????????????? ?????? ?????? ????????? ?????? ?????????? ?????????? ???????????????????.

?????? ?????????? ????????? ?????????? ???? ??????? ??????????? ????? ?????????? ????????????.?????? ???? ???????? ?????????? ??? ?????. ??????? ????? ????????????? ???? ???? ???? ??????? ????????????. ??? ??????????? ??? ??????????. ???? ??????????????????, ???? ???????????? ???? ??????????? ????? ???????? ??????????? ??????????.

????????????? : ????????????? ?????? ?????? ????? ????? ???? ?????????? ?????? ????? ?????? ?????????? ??????????, ??? ??????????? ?????? ????? ?????? ?????? ???????? ???? ???? ??????????? ????? ????????? ???? ?????????? ????????????.
????? ????? ???? ?????????? ???? ??????????? ??????? ????, ???? ????????????? ???????????.

????? ?????? ??????? ?????? ????????? ???????? ??? ?????? ????, ????????????? ??????? ?????????? ??????? ????? ??????? ??????????? ???????????????? ??????????????????.

???? ??????????????? ???????????, ??? ?????????? ????????? ?????? ???????? ?????????? ?????? ???? ?????? ?????? ???????? ?? ????????? ????????? ???????????????????.

????? ???????? : ??????????? ????? ??????? ??????????? ????????? ?????????? ???? ??????????????? ???? ????????? ?? ??????????????? ???????? ???????????????. ????????????? ?????????? ?????????????? ??? ??????????? ??????????.

???????????, ??? ?????????? ????? ??????? ??????? ???????????? ?????? ??????????, ???? ????? ?????????? ?????? ???????? ????? ????????????. ?????? ?????? ???????? ????? ????? ???? ????????????? ?????????? ????????????? ??????????? ??????? ?????? ?????? ?????????? ??????????? ???????? ??????????? ???????.

?????? 16 Aug 2011 12:32:05 AM IST

??????? http://vetripages.blogspot.com/2010/10/blog-post.html


View the original article here

பூ பூக்கும் காலத்தில் மணிலா பயிைரக் காக்க ஜிப்சம்

0 comments

?????????? ???????? ?????????? ????????????????? ???????? ????? ????? ??????? ?? ???????? ?????? ????????????. ??????????? ??????? ?????????? ??????? ?????? ??? ???????????? ????? 90 ??????????????? ????????? ????. ?????? ??????????? ??????? ???????? ?????? ???????.

?????????? ????? ????? ??????? ???? ????? ??????? ??????? ???????, ??? ??????????? ???? ?????????? ?????????. ??????? ?????? ??????????? ????? ?????? ????? ???????? ????????? ??????? ????????? ????????? ??????????? ????? ????????????????.

?????????, ???????????? ????? ?????? ???????? ???????? ???????, ?????? ??????? ????????, ???????????? ????? ????????? ??????? ??????????.

?????? ?? ?????????

????? ???????, ?? ????? ???????? ??????? ?????? ??????? ???????????? ????? ??????? ????? ???????? ????????. ?????? ?????????? 80 ???? ????????? ???????? ?? ????????.

????? ???????? ????? 6 ????? 9 ??? ????????????? ??????? ????? ???????? ???? ?????????? ?????, ????? ???? ??? ????? 3 ??.??????? ?????????? ????? ????? ??? ????????.

??????? ???????? ????????? ??????, ????? ???? ????? ????????? ???????? ?????, ??????? ????????? ?????? ????, ????? ????? ????????? ???????, ??? ???????? 100 ????? 200 ???? ???????? ??????? ?????? ??????????.

??????? ????? ????? ??????? ????? ?????? ???????????? ???? ???????? ?????????? ????????? ????? ????????????? ????????, ??????? ???? ??????? ????? ???? ???????? ????????. ?????? ??? ????? ??????? ?????? ???????? ???????? ??????.

??????? ???????? ????????, ????? ???? ??????? ????? ??????????? ???????? ?????? ????????????????? ???????? ????? ?????????????.

??????????? ???????

?????????? ???????????? ??????????, ???????????, ?????????? ???? ???????? ????????? ?????????? ????? ???????? ??????? ??????? ??????? ???????????????. ??????? ????? ??????? ???????????????? ?????

??.????????????, ???????? ???? ?????????, ??????????, ??????

?????? ?????? : 04 Aug 2011 12:22:16 PM IST


View the original article here

உர நிறுவனங்களின் தன்னலமும் பாழாகும் விளைநிலங்களும் – தினமணி

0 comments

?????????? ???????? ?????????? ????????????????? ???????? ????? ????? ??????? ?? ???????? ?????? ????????????. ??????????? ??????? ?????????? ??????? ?????? ??? ???????????? ????? 90 ??????????????? ????????? ????. ?????? ??????????? ??????? ???????? ?????? ???????.

?????????? ????? ????? ??????? ???? ????? ??????? ??????? ???????, ??? ??????????? ???? ?????????? ?????????. ??????? ?????? ??????????? ????? ?????? ????? ???????? ????????? ??????? ????????? ????????? ??????????? ????? ????????????????.

?????????, ???????????? ????? ?????? ???????? ???????? ???????, ?????? ??????? ????????, ???????????? ????? ????????? ??????? ??????????.

?????? ?? ?????????

????? ???????, ?? ????? ???????? ??????? ?????? ??????? ???????????? ????? ??????? ????? ???????? ????????. ?????? ?????????? 80 ???? ????????? ???????? ?? ????????.

????? ???????? ????? 6 ????? 9 ??? ????????????? ??????? ????? ???????? ???? ?????????? ?????, ????? ???? ??? ????? 3 ??.??????? ?????????? ????? ????? ??? ????????.

??????? ???????? ????????? ??????, ????? ???? ????? ????????? ???????? ?????, ??????? ????????? ?????? ????, ????? ????? ????????? ???????, ??? ???????? 100 ????? 200 ???? ???????? ??????? ?????? ??????????.

??????? ????? ????? ??????? ????? ?????? ???????????? ???? ???????? ?????????? ????????? ????? ????????????? ????????, ??????? ???? ??????? ????? ???? ???????? ????????. ?????? ??? ????? ??????? ?????? ???????? ???????? ??????.

??????? ???????? ????????, ????? ???? ??????? ????? ??????????? ???????? ?????? ????????????????? ???????? ????? ?????????????.

??????????? ???????

?????????? ???????????? ??????????, ???????????, ?????????? ???? ???????? ????????? ?????????? ????? ???????? ??????? ??????? ??????? ???????????????. ??????? ????? ??????? ???????????????? ?????

??.????????????, ???????? ???? ?????????, ??????????, ??????

?????? ?????? : 04 Aug 2011 12:22:16 PM IST


View the original article here

மிளகாய் சாகுபடி

0 comments

???? ??????? ????????? ???????? ??????? ?????? ??????. ???????????????????? 2000 ??????? ????? ??? ???? ??????? ????????????? ??????? ????? ??????.

????? -????????,????-????,?????????? ???? ?????????.

??? ?????????? 400 ?????? (20,000 ?????????) ???? ???????????.

???????? ??????? ???????? ?????? ??????. ??.1, ??.2, ??3, ???????1, ?????? ???????? ?????, ??????????? ??????, ????????? ?????? ???? ?????? ???????? ??????? ?????????? ????? ????????????????.

????????

??? ???? ???????? ???????? ?????? ?????? 2 ?????? ???????????? ?????? 4 ?????? ????? ?????? 24 ??? ????? ???????????? ??????? ????????. ????? ????????? ???????????? ?????????? 2 ???????? ????? ???????????? ????????? ???????????? ???????? 25 ?????????? ???????? ???????????.

???????????:

??????????????? ????????????????? 1 ??????? ?????, 3 ??. ?????, 15 ??.??. ????? ???????? ?????? ????????. ??? ?????? ??????????????? ?????? ???? ???? 75 ???? ??????????. ??????????? ??????? 2 ??.??. ???????? 5-10 ??.??. ??????????? ????????? ???????????? ???????? ?????? ??????? ???????? ??????????? ???? ??????, ?????????? ??????? ????????.??????? 10-15 ????????? ??????????? ????????? ????????? ????????.????????????? ???? ?????? ?????? ????????????? 15 ??????? ??????????? ??????????? 2.5 ?????? ??????? 1 ??????? ?????? ?????? ???? ????????.????????? ?????? ?????????????? 15 ??????????? ???? ??? ?????? ??????????????? 250 ?????? ????????? ????????? ?????? ???????? ??????? ???? ??????? ???? ????????? ??????????? ????????????? ??????.????????? 40 ????? 44 ??????? ??????? ????????? ??????. ???????? ????????????? ??????????? ??????? 30 ????????????? ????? ??????? ????? ????????? ??????????? ??????? ????????? ??????? ???????.

????:

??????? 4 ???? ?????, ????? ?????????? ?????????? 25 ??? ???? ??? ?????? ??????????? ????? 45 ??.??. ??????????? ??????? ???????, ????????? ????? 30 ??.??. ??????????? ??????????. ?? 3 ?????????? 30 ?? 15 ??.??. ??????? ???? ???? ????? ????????.
????????? ?????????? 30 ???? ??????????, 30 ???? ??????? ????? ??????????. ???????? ?????? ??????????? ???????????? ?????????? ?????? ???? ???????? ??????????. ??????? 70, 100 ??????? 130??? ???? ????????????? ???? 30, 60, 90?? ???? ??????? ???????? ?????????? 30 ???? ????? ??????????. ???? ???????? ???? ??????? ????????.

???????????????:

???????, ????????? ?????????? ??????????, ??????? ????????? ????????? ???? 60 ?????? ??????? 100??? ?????? ??? ????????, 30 ????????????? ????? ????????? ???????? ???????? ????? (?????) 10 ???????????? ??? ??????? ???? ???? ?????? ?????? ?????????????? ????? ??????? ????????. ?????? ???????????????? 1.25 ????/ ??????? ????????? ?????? ??????? ????????.

????? ??????? ???? 75 ??????? ?????? ??????? 105 ???????????, ?????? ??????? ??? ????????????? ???????? ?????? ?????????. ?????? 3 ????? 4 ???????????? ????????? ?????? ?????????. ????? ?????? ?????????????????? ????? ????????? ?????? ?????????????????? ?????? ????????? ?????? ?????????.

??????:

??? ??????????-210-240 ?????????, ??????- 2-3 ???, ????????????-10-15 ???.

——————————

???????????:

????? ?????, 268/77, ???? ??????? ??????, ??????? ????, ?????????-638 657.
??????: 93607 48542.

??????? ??????


View the original article here

எப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்?

0 comments
மோட்டார் வாகன நம்பர் பிளேட்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது: டூ-வீலர், கார், கனரக வாகனம், லாரிகள், பஸ் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்களில், தங்களுக்கு பிடித்த அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் உருவப்படம் பதிப்பது, பெயர்கள் எழுதுவது மற்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி எண்களை பல்வேறு கோணங்களில் எழுதுவது அதிகரித்துள்ளது. வாகனங்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடந்தால், அதை கண்டறியவே, அரசு சார்பில், வாகன பதிவு எண் கொடுக்கப்படுகிறது. ஆனால், சிலர் வாகனங்களில் மாநில குறியீட்டு எண் குறிப்பிடாமல், தாங்கள் கொடுக்கும் நான்கு எண்களை மட்டும் பதிவு செய்து இயக்குகின்றனர். இதனால், வட்டார போக்குவரத்துறை மற்றும் போலீஸ்துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. வாகன பதிவு எண்களை, நம்பர் பிளேட்களில், அரசு விதிமுறைபடி எழுத வேண்டும்.

வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் பிளேட்கள் மஞ்சள் பின்புறத்தில், கறுப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும்.

சொந்த வாகனங்களில், வெள்ளை பின்புறத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
பிளேட் அளவு: * டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முன்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

கார் மற்றும் இதர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம் 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரம் இருக்க வேண்டும்.

நடுத்தர மற்றும் கனரக வாகனத்தின் நம்பர் பிளேட் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
எழுத்துக்கள் அளவு: * 70 சி.சிக்கு கீழ் உள்ள டூ-வீலர் நம்பர் பிளேட் முன்புறம் எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

70 சி.சிக்கு மேல் உள்ள டூவீலரில், முன்புறம் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

மூன்று சக்கர வாகனத்தில் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். இதர வாகனங்களில் 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஊழல் ஒழிய எது வேண்டும்? லோக்பாலா? பலமான ஜன் லோக்பாலா?

0 comments
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்பு தான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான், லோக்பால் மசோதா சட்டம்.

ஜன்லோக்பால் மசோதா என்றால் என்ன? : அரசு தயாரித்த லோக்பால் மசோதாவில் ஓட்டைகள் இருப்பதாக கூறி, ஊழலை ஒழிக்கும், முழுமையான மசோதாவாக தயாரிக்கப்பட்டுள்ளது தான், ஜன்லோக்பால் மசோதா. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என, ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த சட்ட மசோதாவின் கீழ் விசாரிக்க முடியும். இதன்படி, லோக்பால் அமைப்பு என்பது, தேர்தல் ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்பாக இருக்கும். இதில், "ஜன்'என்ற வார்த்தைக்கு பொதுமக்கள் என, அர்த்தம். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காகத் தான், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார்.

உருவாக்கியது யார்? : கர்நாடகா லோக்ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன், சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கொண்ட குழு தான், ஜன்லோக்பால் மசோதாவை தயாரித்தது.

போராட்டம் நடத்துவது யார்? : ஜன்லோக்பால் மசோதாவின் காதாநாயகன், சந்தேகமில்லாமல், அன்னா ஹசாரே தான். இவருக்கு துணையாக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், மல்லிகா சாராபாய், சட்ட நிபுணர் சாந்தி பூஷன் ஆகியோரும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக, போராடி வருகின்றனர்.

ஜன் லோக்பாலால் பொதுமக்களுக்கு என்ன பயன்? : தங்களின் தேவைகளுக்காக, பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகும்போது, குறிப்பிட்ட காலத்துக்குள், அவர்களின் தேவை நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், தாமதத்துக்கு காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை, பாதிக்கப்பட்டோருக்கு, இழப்பீடாக வழங்கப்படும். உதாரணமாக, சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக வரும் பொதுமக்களை, "இன்று போய் நாளை வா'என, அதிகாரிகள் இழுத்தடித்தால், இனிமேல், அபராதம் தான். ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுக்காக விண்ணப்பித்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், பொதுமக்கள், லோக்பால் அமைப்பின் உதவியை நாடலாம். அதேபோல், உங்களின் புகாரை, போலீசார் பதிவு செய்ய மறுத்தாலும், லோக்பால் அமைப்பிடம் முறையிடலாம். ஒரு மாதத்துக்குள் பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசு நிதியில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்றதாக உள்ளதா, ஊராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப் படுகின்றனவா, லோக்பால் அமைப்பில் புகார் செய்தால், ஊழல் செய்தவர்கள், இரண்டு ஆண்டுக்குள் சிறைக்குள் தள்ளப்படுவர்.

அமைப்பின் உறுப்பினர்கள் ஊழல்வாதிகளாக இருந்தால் என்ன செய்வது? : இதற்கும், ஜன்லோக்பாலில் தீர்வு இருக்கிறது. இந்த அமைப்பின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருப்பதால், ஊழலுக்கு, பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தும், இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒரு சிலர் ஊழல் செய்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் குறித்து, புகார் செய்யலாம். புகார் அளிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், விசாரணை நடத்தி, ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி, டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்பது, ஜன்லோக்பால் மசோதாவில் முக்கிய அம்சம்.

விசாரணை அமைப்புகளுக்கு என்ன வேலை? : லோக்பால் அமைப்பு செயல்படத் துவங்கி விட்டால், தற்போது உள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவு போன்றவை எல்லாம் என்ன செய்யும் என்ற கேள்வி எழுகிறதா? இந்த விசாரணை அமைப்புகள் அனைத்தும், லோக்பாலுடன் இணைக்கப்படும் என்பது, ஜன்லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப் பட்டால் மட்டுமே, இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.

ஜன் லோக்பால் மசோதாவில் அப்படி என்னதான் இருக்கிறது?

சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போல், ஜன்லோக்பாலும், ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்கும். இதன் விசாரணையில், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட, எவரும் தலையிட முடியாது. ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசாரணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், "மாமியார் வீட்டுக்கு' கம்பி எண்ணப் போய் விடுவார். பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பு வகிப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என, அனைவரும், இந்த மசோதாவின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து, அந்த இழப்புக்கான நஷ்ட ஈடு பெறப்படும்.

Chicken Noodels: சிக்கன் நூடுல்ஸ்

0 comments
சிக்கன் நூடுல்ஸ் - தேவையான பொருட்கள்

சிக்கன் (கொத்தியது) - 100 கிராம்
லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - போதுமான அளவு

சிக்கன் நூடுல்ஸ் - செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்சை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் இவை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.

சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி இணையம் மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு விண்ணப்பம் அனுப்புதல்

0 comments
உங்களுக்கு மத்திய பொது நிறுவனங்களிலிருந்து தகவல்கள் பெற வேண்டுமானால் மட்டுமே மத்திய தகவல் கமிஷனுக்கு வேண்டுகோள் அல்லது குறைகளை தெரிவிக்க வேண்டும்.

 எப்பொழுது இணையம் (Online) மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு குறைகளை தெரிவிக்கலாம்?

 தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நியமிக்கப்படாது நிலையில் அல்லது மத்திய துணை பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பித்தை ஏற்றுக்கொள்ளாத நிலை போன்ற காரணங்களாலும் அல்லது மத்திய பொது தகவல் அகிகாரி, மத்திய தகவல் கமிஷனுக்கு உங்கள் விண்ணப்பித்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பிரிவ (1) பிரிவு 19 ன் கீழ் அனுப்பவில்லையென்றாலும் மத்திய பொது தகவல் அதிகாரி இச்சட்டம் மூலம் தகவல் பெறும் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலோ    குறிப்பிட்ட கால அளவுக்குள் உங்களுக்கு நீங்கள் கேட்ட தகவல் கொடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது பொது தகவல் அதிகாரி உங்கள் விண்ணப்பத்திற்கு பதிலளிக்காமல் இருந்தாலோ    முறையான காரணமின்றி மத்திய பொது தகவல் அதிகாரி ஒரு குறிப்பிட்ட தொகையினை கட்டணமாக செலுத்தச்சொன்னாலோ
இச்சட்டத்தின் கீழ் மத்திய பொது தகவல் அதிகாரி நீங்கள் கேட்ட தகவலை அரைகுறையாகவோ அல்லது தவறாகவோ தெரிவித்ததாக நீங்கள் நம்பினாலோ நீங்கள் கேட்ட தகவலுக்கு, மத்திய பொது தகவல் அதிகாரி பதில் கொடுத்து நீங்கள் திருப்தி அடையாமல் இருந்தாலோ இணையம் (Online) மூலம் மத்திய தகவல் கமிஷனுக்கு குறைகளை தெரிவிக்கலாம்.

 

பிடிஎப் (PDF) அல்லது ஜேபிஜி (JPG) அல்லது ஜிப் (GIF) முறையில் தேவையான ஆவணங்கள்

வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் இருப்பதற்கான சான்றிதழ் (நீங்கள் கட்டணவிலக்கு கோரினால்)
வயதுக்கான சான்றிதழ் ( நீங்கள் மூத்த குடிமகனாக இருப்பின்)
ஆரோக்கிய சான்றிதழ் (நீங்கள் மாற்றுத்திறனுடையவராக இருப்பின்)
உங்களுடைய வழக்குக்காக ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் அதற்கான சான்றிதழ்கள்
எல்லா ஆவணங்களும் பிடிஎப் அல்லது ஜேபிஜி அல்லுது ஜிப் வடிவமாக இருக்கவேண்டும்
நீங்கள் இணைக்கும் ஆவணத்தின் அளவு 2 MB-க்கு மேல் இருக்கக்கூடாது.

இணைய விண்ணப்பத்தை (Online Application) பரிசீலனை செய்தல்

இணையம் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால் இந்த இணைய தள முகவரிக்கு கொடுக்கவும் http://rti.india.gov.in/rti_direct_complaint_lodging.php )
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன் "Save as Draft/ Submit" எனும் பொத்தானை அழுத்தவும்
விண்ணப்பம் டிராப்ட் ஆக பதிவானவுடன் உங்களுடைய விண்ணபத்திற்கென்றே ஒரு குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்படும்
உங்களுடைய விண்ணப்பத்தை 'Save as Draft' ஆக சமர்ப்பித்தால், கடைசியாக சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்களுடைய விண்ணப்பத்தை திருத்தியமைத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்துகொள்ளுதல்
 
விண்ணப்பத்தினை பதிவு செய்தவுடன் அந்த விண்ணப்பத்தின் நிலையினை இணையம் மூலம் அறிந்துகொள்ளலாம்
உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ள http://rti.india.gov.in/rti_check_request_status.php?cat=compl செல்லவேண்டும்.

Mutton Stew: மட்டன் ஸ்டூ

0 comments
மட்டன் ஸ்டூ தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தேங்காய்ப் பால் - 2 கப்
கேரட் - 100 கிராம்
காலிபிளவர் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
பட்டை - 2
லவங்கம் - 2
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

மட்டன் ஸ்டூ செய்முறை:

மட்டன், காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

மட்டன், காய்கறிகளைச் சேர்த்து, இடித்த பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

போதுமான அளவு நீர் ஊற்றி மட்டன், காய்கறிகளை வேக விடவும்.

கலவை வெந்து சுண்டிய பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி சிறிது நேரத்தில் இறக்கவும்.

Mobile Banking in india: மொபைல் பேங்கிங்

0 comments
இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி)மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன. ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும் மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்)உட்செலுத்தி தனி நபர் மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

மொபைல் பேங்கிங் - அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்

உங்கள் மொபைல்போன் மூலம், ஒரு நாளில் ரூ.5000 வரைப் பணப்பரிமாற்றமும், ரூ 10,000 வரை வர்த்தகப் பரிமாற்றங்களிலும் நீங்கள் ஈடுபடலாம்.உரிமம் பெற்ற, நெறிபடுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகள் மூலமாகவோ அல்லது வர்த்தக செயலர்கள் மூலமாகவோ மொபைல் பேங்கிங் சேவையை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வங்கியில் கணக்கு வைத்திருப்போர், வங்கியின் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பெற்றவர்கள், இச்சேவைகளைப் பெறலாம்.
தற்சமயம், மொபைல் பேங்கிங் சேவை உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.மொபைல் பேங்கிங் சேவையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள் வங்கிகளின் குறை தீர்ப்பாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

சேவையைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் இடர்பாடுகளைப் பற்றி வங்கிகள் உங்களுக்கு சொல்லவேண்டும்.இச்சேவையைப் பெறும் முன், பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்கள், மாதம்/ஆண்டு சந்தா விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொபைல் போன் கொண்டு நடைபெறும் பணபரிமாற்றங்கள் அனைத்துமே வங்கி அலுவலர் மூலமாகவே நிகழ்கிறது என்பதை உணருங்கள்.மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றபின் உங்கள் மொபைல்போனை நண்பரிடமோ அல்லது பிறரிடமோ கொடுக்காதீர்.
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் வங்கிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.

In Which Age women is Beautiful | எந்த வயதில் பெண்கள் அழகு?

0 comments
ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல். முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும். மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.

30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.

கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.

Honey as a Medicine: தேனுக்கும் மருத்துவ குணங்கள

0 comments
தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.

தேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.

மலைத்தேன்

இது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.

கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.

புற்றுத்தேன்

கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.

நல்ல தூக்கத்திற்கு

இரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.
தேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும்.

தேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.

தேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும்.

நீண்ட நாள் சளி நீங்க

பூண்டு எண்ணெய்.     1 ஸ்பூன்
தேன் 3 ஸ்பூன்

கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.
தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.
இது சிறந்த கோழையகற்றி. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது.

ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்ளர் வெதுவெதுப்பானவெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.

கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

0 comments

கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு' என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!' என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!

'த அதர் சைடு' பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!' என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.

அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!' என்று எழுதி இருக்கிறது.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு  5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு  2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு  4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு  2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு  5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு  2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு -  12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு  4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு -  10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு -  2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு -  2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் -  100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு -  10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு -  2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி' அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு -  20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு -  5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு -  100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு -  50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு -  120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு -  108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்' மதிப்பு -  48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு  30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு -  50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர்  48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்' மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில்  13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு -  1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு  2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு -  2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு -  5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு -  40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு -  1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு -  2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு -  2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு -  60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

 

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு -  5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு -  50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு -  2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -

 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு -  3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு -  1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு -  2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்' மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்' என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு -  1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு -  5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்' என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு -  20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு -  50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு -  90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை' - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

சமச்சீர் கல்வியை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்

0 comments

சமச்சீர் கல்வியை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த இறுதித் தீர்ப்பை வழங்கியது.

மேலும், உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட இயலாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அத்துடன், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

சமச்சீர் கல்வி தொடர்பாக அனைத்து கோணங்களிலும் எல்லா தரப்பு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பே, மொத்தம் 25 காரணங்களை ஆராய்ந்து இந்தத் தீர்ப்பை வழங்குவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10-ம் வகுப்பு வரை நடப்பு கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமச்சீர்க் கல்வி சட்டத் திருத்தம் செல்லாது என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழுள்ள பாடத்திட்டங்கள் தரமற்றவை என்று குறிப்பிட்ட தமிழக அரசு, பழைய பாடத்திட்டமே இந்த ஆண்டு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தது.

ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. இதன் தொடர்ச்சியாக, சமச்சீர் கல்வி தொடர்பான விசாரணை 6 வார காலமாக நடைபெற்றது.

தமிழகத்தில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை செயல்படுத்த வேண்டும் என பெற்றோர் தரப்பில் வாதிடப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை உரிய நிபுணர்களின் உதவியோடு தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேம்படுத்தி, அடுத்த ஆண்டு முதல் நடமுறைப்படுத்த முயற்சிப்போம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை ஆகஸ்ட் 4-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

அதேவேளையில், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப்புத்தங்களை வழங்கிட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.

இந்த நிலையில், சமச்சீர் கல்வி வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பான்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இறுதித் தீர்ப்பை வெளியிட்டனர்.

அதன்படி, சமச்சீர் கல்வியை இன்னும் 10 நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Allopathic Medicine Tip's: அலோபதி - எந்தெந்த மாத்திரைக்கு எந்தெந்த உணவு தவிர்க்க வேண்டும்?

0 comments
நுண்ணியிர்க் கொல்லி மருந்துகளான, Tetracycline, Doxycycline போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, சுண்ணாம்புச் சத்து அடங்கியுள்ள, பால், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வைட்டமின், கனிமம், இரும்புச் சத்து, வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.நிறைய உணவு ஆகாரங்கள், மருந்து வேலை செய்வதைப் பாதிப்பதுடன், சில மருந்து வகைகள், பணியைத் தடை செய்கின்றன. மற்ற மருந்து வகைகள், மனிதனை ஆபத்தான மருத்துவ நெருக்கடிக்கும் ஆளாக்குகின்றன. சில உணவு வகைகள், இயற்கை அல்லது வேதியியல் பொருள் சேர்க்கப்பட்டதால், ஒருசில மருந்துகளுடன் எதிர் செயலாற்றுவதுடன், அத்த மாத்திரை நடைமுறையில் பயனற்றதாகி விடும்.

உதாரணம்

சுண்ணாம்புச் சத்து உள்ள பால் பொருட்கள், Tetracyclines & Quinolones போன்ற மருந்துகளை, அதிரடியாகச் செயலிழக்கச் செய்துவிடும்.
புளிப்பான பழம் மற்றும் காய்கறி வகைச் சாறுகள், Erythromycin, Oral penicilin போன்ற மாத்திரைகளின் வீரியத்தைச் சிதைத்து, செயலிழக்கச் செய்வதோடு, அம்மருந்தே உணவைச் செரிமானப்படுத்தாமல், செயலிழக்க வைக்கிறது. மேலும், செரிமானத் தடத்தில் எளிமையான உணவைக் கூட மந்தப்படுத்தி, மாத்திரை கலந்து வேலை செய்வதைத் தடை செய்கிறது.

அமீபாவை எதிர்க்க

Metronidazole என்ற மருந்து, வயிற்றுப் போக்கு, வயிற்று வலிக்காக உட்கொள்ளப்படுகிறது. இந்த மாத்திரை உட்கொள்ளும் போது, மது அருந்துவதோ, புகை பிடிப்பதோ, கூடவே கூடாது. அதுமட்டுமின்றி, மருந்து உட்கொண்டு முடிந்து, மூன்று நாட்கள் வரை, மது அருந்தவே கூடாது. அப்படி மதுவும், மருந்தும் உட்கொள்ளும் போது, குமட்டல் உணர்ச்சி, வயிற்று வலி, வாந்தி, தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
வலி எதிர்க்க

இருதய வலிக்கு உட்கொள்ளப்படும், Isosorbide dinitrate, Nitroglycerine போன்ற மாத்திரைகளை, ஒருவேளை மது அருந்திய பின் உட்கொண்டால், ஆபத்தான குறைந்த ரத்த அழுத்த நிலையை உருவாக்கும்.
பூஞ்சை எதிர்க்க

பூஞ்சை எதிர்ப்பு மருந்து எனப்படும், Ketaconazole மருந்தை, மதுவுடன் கலந்தால், இந்தக் கூட்டமைப்பு, குமட்டல் உணர்ச்சி, வயிற்று வலி, வாந்தி, தலைவலி, எதிர்பாராத குறை ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும்.
சிறுநீர் வெளியேற்ற

சிறுநீர் கழிவைத் தூண்டுகிற மாத்திரை உட்கொள்ளும் போது, தவிர்க்க வேண்டியவை, பொட்டாசியம் அதிகமுள்ள உணவுகளான, வாழைப்பழம், ஆரஞ்சு, பச்சை இலைகள் நிறைந்த காய்கறி மற்றும் உப்பு போட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்.
மிகக்குறைந்த அளவில் பொட்டாசியம் கொண்ட சிறுநீர் கழிவைத் தூண்டும் மாத்திரை, சிறுநீரகத்திலிருந்து வெளியேறும் பொட்டாசியத்தைத் தடை செய்கிறது. இதனால், உடல் நீரில் உள்ள பொட்டாசியம் உயர்ந்து, அது ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை ஏற்படுத்தலாம்.
கொழுப்பு குறைக்க

கொழுப்பைக் குறைக்கும் மாத்திரைகளான, Lovastatin, Simvastatin போன்றவற்றைச் சாப்பிடும் போது, மதுவைத் தவிர்ப்பது அவசியம். அதிகளவு மது அருந்தினால், ஈரல் சேதம் அதிகமாகி, அபாய நிலையை ஏற்படுத்தும்.
இதயத்தை பாதுகாக்க

ரத்தம் உறையாமல் தடுக்கும் அல்லது ரத்தத்தை நீர்க்கச் செய்யும், Coumadin, Dicomarol போன்ற சில மருந்துகளை உட்கொள்ளும் போது, வைட்டமின் கே அதிகம் அடங்கிய, உயிர்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறி, உருளைக்கிழங்கு, ஈரல் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இவை, ரத்த அடர்வை ஏற்படுத்தும்.

நுண்ணியிர்க் கொல்லி மருந்துகளான, Tetracycline, Doxycycline போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, சுண்ணாம்புச் சத்து அடங்கியுள்ள, பால், வெண்ணெய், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் வைட்டமின், கனிமம்,

இரும்புச் சத்து, வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்து ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை, குடல் உட்கவர்தல் இடையீடாகச் செயல்பட்டு, Tetracycline என்ற மாத்திரையை, உபயோகமில்லாத கழிவாகச் செய்து விடும்.

எரித்ரோமைசின், பென்சிலின் - வி போன்ற மாத்திரைகளை உட்கொள்ளும் போது, அமிலத்தன்மை உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதிகளவு அமிலத்தன்மை வயிற்றுப் பகுதியில் இருந்தால், இந்த மாத்திரையை செயலிழக்கச் செய்துவிடும்.

Quinolones (ciprofloxacin, levofloxacin, ofloxacin) போன்ற மருந்தை உட்கொள்ளும் போது, ஒரு மணி நேரம் உணவுக்கு முன், காலியான வயிற்றில் அல்லது இரண்டு மணி நேரம் உணவுக்குப் பின் உட்கொள்வது நல்லது. காபின் உள்ள பானங்களான, காபி, டீ, கோலா குளிர்பானங்களை உட்கொண்டால், மருந்து மிக நல்ல உட்கவர்தலை எளிதாக்க உதவுகிறது. சில உணவு வகைகள் மற்றும் சப்ளிமென்ட் எனப்படும் சேர்ப்பு வகைகள், உடலில் குயினோலோன்ஸ் அளவைக் குறைத்து விடுகின்றன.

தைராய்டு சுரப்பி மாத்திரை

"காய்ட்ரோஜன்' எனப்படும் பொருள், தைராய்டு சுரப்பி நீர் உற்பத்தியைத் தடை செய்கிறது. எனவே, தைராய்டு சுரப்பி மருந்து உட்கொள்ளும் போது, காய்ட்ரோஜன் உள்ள பொருட்களான, சோயா, அவரை, முள்ளங்கி, முட்டைகோஸ், கீரை, தினைச்செடியின் விதை, பீச் பழம், கடலை ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

Anti Histamine, Anti tubercular (ரிபாம்பிசின்), ஒவ்வாமை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல வாய்வழி நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள், ரத்த ஓட்டத்தைச் சென்றடைய, சில உணவு வகைகள் இடையூறாகச் செயல்படுகின்றன.எனினும், வயிற்றிலுள்ள ஏதோ ஒரு உணவு கூட, உட்கவர்தலை வேகப்படுத்துகிறது. ஆதலால், riseofulvin என்ற மாத்திரை சாப்பிடும் முன், கொழுப்பு நிறைந்த உணவை உட்கொண்டால், படர்தாமரை போன்றவற்றைக் கொன்று விடும்.

கடைபிடிக்க வேண்டியவை

பழச்சாறு, சோடா கலந்த பானம், காபின் கலந்த குளிர்பானத்துடன், மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
மருந்து, மாத்திரை உடகொள்ளும் போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.மருந்து சாப்பிட வேண்டிய வேளை, உணவு வகைகள், பானம் மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டியவை குறித்து, உங்கள் மருத்துவர் கூறும் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும்.

Thanks : டாக்டர் அர்த்தநாரி பிரபுராஜ் | பொது நல மருத்துவர்

How Sleep Occurs: தூக்கம் ஏன் ஏற்படுகிறது

0 comments
தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக் கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.

மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

Tamilnadu's Earthquake Prone Zone's: தமிழகத்தில் முக்கிய நகரங்கள் நிலநடுக்க அபாய மண்டலமாக அறிவிப்பு

0 comments
சமீபகாலமாக, தமிழகத்தில் வெள்ளக்‌‌கோவில்தாராபுரம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், நில அதிர்வுகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை நகரில் அடிக்கடி நிகழும் சிறிய அளவிலான நில அதிர்வு, மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.கடந்த ஜூன் 3ம் தேதி பிற்பகலில், சென்னை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய இடங்களில், அடுக்குமாடி வீடுகளில் வசித்தவர்கள் உணரும் வகையில், நில அதிர்வு ஏற்பட்டது.மீண்டும் ஜூலை 10ம் தேதி மாலை 4 மணியளவில் அசோக்நகர், கேகே.நகர், ஈக்காட்டுத்தாங்கலிலும், கடந்த 19ம் தேதி திருவல்லிக்கேணி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.இந்தியாவில் எந்தெந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது குறித்து, டில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, உள்ளிட்ட 38 நகரங்கள் மிதமான நில அதிர்வு அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, கல்பாக்கம், ‌சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகியவை மிதமான நில அதிர்வு வருவதற்கான பகுதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.நிலநடுக்கத்தை அதிக அபாயம், மிதமான அபாயம், குறைந்த அபாயம் என ரிக்டர் அளவின் அடிப்படையில், ஒன்று முதல் 12 பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஒன்று என்றால் உணரப்படாத அளவு. ரிக்டர் அளவு 12 என்றால், நிலத்தின் அமைப்பையே மாற்றிவிடும் அளவுக்குக் கடுமையானது.இதில், சென்னை மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள நகரமாக சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட 38 தென்னந்திய நகரங்கள் இந்தப் பிரிவில் உள்ளன. ஒருவேளை இங்கு நில அதிர்வு வந்தால், அதை எதிர்கொள்வதற்கான பேரிடர் மேலாண் தொழில் நுட்பம் நம்மிடையே எந்த அளவுக்கு உள்ளது என்பது கேள்விக்குறியே.
இது குறித்து சென்னை வானிலை மைய அதிர்வியலாளர் கோபால் கூறியதாவது:அளவுக்கு அதிகமான ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானத்திற்காக வரம்பின்றி மணல் அள்ளுதல், நகரமயமாக்கலுக்காக ஏராளமான மரங்கள் வெட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் பூமி சமநிலைத் தன்மையை இழந்து விடுகிறது.மேலும், நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் உபரி நீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால், கடல் மட்டத்தை விட பூமி தாழ்நிலையை அடைகிறது. செயற்கையாலும், இயற்கையாலும் நிலநடுக்கம் மனித வாழ்க்கையில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

எதிர்பாராத நேரங்களில், எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்டு, மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்க அளவுகளை எல்லா நாடுகளும் பதிவு செய்கின்றன. நில அதிர்வு அதிகபட்சமாக மூன்று மையங்களில் பதிவானால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வேலூர் சேலம், திரிசூலம் ஆகிய மலைப்பகுதிகளில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் அதிக வெடிச்சத்தம் வரும். அது நில அதிர்வு என கூற முடியாது. மிகவும் குறைவான அதிர்வு பதிவாகாது. தமிழகத்தில் தென்மாவட்டங்கள் பாதுகாப்பாக உள்ளன. வடக்கு மாவட்டங்கள் மற்றும் சென்னை நகர் ஆகியவை மிதமான நிலநடுக்கத்தின் மூன்றாவது மண்டலத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு கோபால் கூறினார்.

நிலநடுக்கம் எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி, பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. நிலநடுக்கம் நடந்த பின் தான், அது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஆய்வு நடத்தப்படுகிறது. ஆனால், நிலநடுக்கத்திற்கான சரியான காரணம் என்ன என்று, விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.அவர்களின் கூற்றுப்படி, கடலில் அதிகப்படியான பேரலைகள் எழுவது; நகரில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்து; பூமிக்கடியில் பாறைகளுக்கிடையே ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால் நிலநடுக்கம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். நில அதிர்வு என்பது நிலநடுக்கம் வருவதற்கான ஒரு அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

ரிக்டர் என்றால் என்ன?நிலநடுக்க மானியால் (சீஸ்மோமீட்டர்) ரிக்டர் அளவை மூலம் நிலநடுக்க அதிர்வு அளக்கப்படுகிறது. இந்தக் கருவியை அமெரிக்க நில அதிர்வியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935ம் ஆண்டு கண்டுபிடித்தார். 2க்கு குறைவானவற்றை மனிதர்களால் உணரமுடியாது. ரிக்டர் அளவில் ஐந்து என்ற அளவு, நான்கைவிட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். 6க்குமேல் பதிவாகும் நிலநடுக்கம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ரிக்டர் வந்த பின், அதிகபட்சமாக 8.9 வரை நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சஅளவை "மத்ரா நிலநடுக்கமும்(2004), ஜப்பான் நிலநடுக்கமும்(2011) முறியடித்துள்ளன.
 
Thanks to: ஜி.எத்திராஜுலு & தினமலர்

Hugging: அடிக்கடி கட்டிப்பிடிங்க

0 comments
ன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.

இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :

எதிர்பார்ப்பில்லாத அன்பு

அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.தாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.

அரவணைப்பு அவசியம்

தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

கட்டிப்பிடி வைத்தியம்

ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.

Heart Transplantation: இதய மாற்று சிகிச்சை

0 comments
பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல ஓபன் ஹார்ட் சிகிச்சையை விட, பைபாஸ் மிகவும் சுலபமான அறுவை சிகிச்சை. இன்று, சென்னையில் இந்த பைபாஸ் சர்ஜரி, 10 மருத்துவமனைகளில், விரைவீக்கம், குடல் இறக்க சிகிச்சை போல, எளிமையாகி விட்டது.

இந்த பைபாஸ் சர்ஜரி பிரபலமாக காரணம், நடுத்தர வயதினர், குடும்ப தலைவன், தலைவிக்கு வருகிறது. மரண பயத்தில், ஆஞ்சியோகிராம் செய்து, ஸ்டென்ட் அல்லது அடைப்பை, "பைபாஸ்' செய்து விடுகின்றனர். இவ்வளவு பிரபலத்திற்கு காரணம், பெரும்பாலான மருத்துவமனை, கார்பரேட், தனியார் டிரஸ்ட்டில் பல கோடிகளை போட்டு, கோடிகளை எடுக்க வேண்டும் என்பது தான். மருத்துவமனை கட்டமைப்பு, ஊழியர்கள், டாக்டர், நர்ஸ், கருவிகள் என்ற பலவற்றிற்கு ஏற்படும் மாதாந்திர செலவு, வட்டியை கட்ட, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தான், நுகர்வோர் ஆகின்றனர்; மருத்துவமனை, வியாபார நிறுவனங்களாகின்றன; டாக்டர்கள், டெக்னிஷியன்களாகின்றனர்.

ஓபன் ஹார்ட் சர்ஜரி, சற்று சிக்கலான அறுவை சிகிச்சை. இது, நிதானமாக, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏனெனில், இங்கு இதயத்தை பிளந்து, உள்ளே வால்வை "ரிப்பேர்' செய்வதும், வால்வை மாற்றுவதும், ஓட்டையை அடைப்பதும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இதயத்திலுள்ள தசைகள் சில நேரங்களில் பழுதடையும்; பைபாசை விட சிக்கல். பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல. இதய மாற்று சிகிச்சையில், இதயத்தை கிழிப்பது கிடையாது. இதயத்தின் மேல் பைபாஸ் செய்வது போலவும் கிடையாது. வாகனத்திற்கு, புதிய ஸ்டெப்னி டயரை பொருத்தி, சரி பார்ப்பது போல தான். ஆனால், பின்விளைவுகள், மாற்று இதயம் பொருத்திய பிறகு தான். பின் விளைவுகளைச் சீராக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.

இதய மாற்று சிகிச்சையின் வெற்றி?

மாற்று சிகிச்சைக்கு பிறகு, 85 சதவீதம் பேர், ஓராண்டும், 80 சதவீதம் பேர் மூன்றாண்டும், 70 சதவீதம் பேர் ஐந்தாண்டும் வாழ்ந்துள்ளனர்.
நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்தவர்கள்:

*அமெரிக்காவின் டோனி ஜஸ்மான்: இதய மாற்று சிகிச்சை செய்து, 31 ஆண்டுகள் வாழ்ந்தார். 20 வயதில், வைரஸ் நிமோனியா வந்து, இதனால், இதயமும் பாதிக்கப்பட்டு, 1979ல், மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. ஆக., 2009ல், புற்றுநோயால் இறந்தார்.

*கெல்லி பெர்க்கின்ஸ் என்ற பெண்மணி, வைரல் காய்ச்சலால், இதயம் பாதிக்கப்பட்டு, இதய மாற்று சிகிச்சை செய்து, கிளிமஞ்சாரோ மலை, மட்டகாம் மலை என்ற மலைகளை நடந்து வென்றவர்.

*ஆஸ்திரேலியாவின் பயோ கூல் என்ற பெண்மணி, 14 வயதில் மாற்று இதயம் பெற்றவர். இவருக்கு, வைரஸ் மயோகார்டைட்டிஸ். இன்று, சமூகப் பணியாற்றி வருகிறார்.

* நம் நாட்டில், அறுவை சிகிச்சை செலவு, 35 லட்ச ரூபாய் மற்றும் மருத்துவ செலவு மாதத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய். இவ்வளவும் செய்து கொண்டு வாழ, ஏழை இந்திய நாட்டில், யார் முன்வருவர்? இவ்வளவு பணம், மனைவி, மக்களுக்கு உபயோகப்பட்டால் போதும் என்று நினைத்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ள பெரும்பாலோர் முன் வருவதில்லை.

Thanks - டாக்டர் எஸ்.எஸ். அர்த்தநாரி | இதய ஊடுருவு சிகிச்சை நிபுணர்.

Aloevera and Skin: கற்றாழை-சருமப் பளபளப்புக்கு அரு மருந்து

0 comments
தோலையும் பாதுகாக்க பண்டைய காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இயற்கை பொருள் கற்றாழை. எகிப்திய அழகி கிளியோபாட்ரா, தனது கவர்ச்சிக்கு கற்றாழையே காரணம் என்று குறிப்பிட்டுக்கிறார்.வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வளரும் இந்த கற்றாழை பல பருவங்கள் வாழக் கூடிய குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள் தரையினை ஒட்டி ரோஜா இதழ்கள் போன்று கொத்தாக காணப்படும். சதைப்பற்று மிக்க இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை.

வசீகரத் தோற்றத்திற்கு

- இலைகளில் காணப்படும் ஜெல் இயற்கை முக அழகு கிரீமாக பயன்படுகிறது. தோலினை பளபளப்பாக்குவதில் இந்த இந்ந ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட இந்த கற்றாழை ஜெல்லை பயன் படுத்துவதால் முகப்பொலிவு கூடும்.
- இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.
- இலையின் சோறு டை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் ஏற்படும் பொடுகு, தொல்லைகளை நீக்குகிறது.
- இலைகளில் காணப்படும் ஜெல் போன்ற பொருளில் ஆலோக்டின் B எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டுகிறது.

தீப்புண்களை குணமாக்க

- கற்றாழை ஜெல்லில் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளன.
- தீப்புண், சிராய்ப்புப் புண்கள், சூரிய ஒளியின் தாக்கம், ஆகியவற்றிர்க்கு முதலுதவி செய்வதில் பயன்படுகிறது.
- இலையினை உடைத்தால் வெளியேறும் ஜெல்லினை புண்கள் மீது தடவினால் அது காயங்களின் மீது ஒரு படலம் போல படர்ந்து புண்களை விரைவில் ஆற்றுகிறது.
- இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.
வயிற்று உபாதைகளுக்கு

- பெப்டிக் அல்சர், மற்றும் எரிச்சல் தரும் வயிற்று வலியினை குணப்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்குண்டு.
- கற்றாழை இலையின் அடிப்பகுதியில் கிடைக்கும் மஞ்சள் வண்ண சாறு சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இதனை 'ஆலோ கசப்பு" என்ற மருந்துப்பொருளாக பயன்படுத்தலாம்.
- இதில் உள்ள ஆந்ரோகுயின்கள் மலமிளக்கி பண்பினை கொண்டவை, பெருங்குடலை சுருங்கவைத்து மலம் வெளியேற உதவுகின்றன.
- ஒரு சில துளி உட்கொண்டால் ஜீரணத்தினை தூண்டும்.
- இந்திய மருத்துவத்தில் பேதி மருந்தாகவும், மாதவிடாய் திருத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது

Top 100 Health and medicinal Tip's: 100 மருத்துவக் குறிப்புகள்.....

0 comments
‎1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்...போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.
7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.
8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.
9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.
13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.
கர்ப்பக் கால கவனிப்பு!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!
15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.
உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.
52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.
 
லப்… டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.
54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.
55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.
56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.
57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கிட்னியைக் கவனியுங்கள்

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!
60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, 'கிட்னியில் கல்' என்ற பயமே தேவையில்லை.
பல்லுக்கு உறுதி!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.
68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
ஜெனரல் வார்டு!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும்,​ ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.
78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.
79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.
80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.
81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.
82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.
83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.
84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.
85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.
நில்… கவனி… செல்!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.
88. 'போஸ்ட்மார்ட்டம்' என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.
89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.
90. 'போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.
91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.
93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.
97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.
98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.
99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. …ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.
100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும்.

Infertility Due to the usage of Mobile phones: செல்போன் அபாயம் மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது

0 comments
உலக சுகாதார நிறுவனம், அளவுக்கதிகமாக கைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படக்கூடும் என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.2000-லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் கதிகமாக அலைபேசி உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறது.

அளவுக்கு அதிகமாக அலைபேசியை உப யோகிப்பவர்களில் நூற்றுக்கு 39 பேர் `கிலி யோமா' என்கிற மூளைக்கட்டி நோயால் அவதிப் படுவதாகக் கண்டு பிடித்துள்ளனர், ஆய்வா ளர்கள்.10 வருடங்களுக்கு மேல் அலைபேசி உபயோ கிப்பவர்களின் மூளைக்கும் காதிற்கும் இடையி லான மிருதுவான `அகோஸ்டிக் நியூரினோமா' எனப்படும் காதொலி நரம்பு அதிகஅளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மற்று மோர் ஆய்வு குறிப்பிடுகிறது. அலைபேசி வெளிவிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புத்தி பேதலிக்கும் மூளைக்காய்ச்சல், காது செவிடா கும் தன்மை, உமிழ்நீர் சுரப்பிகளில் கட்டி, விந்து உற்பத்தி குறைதல், இயல்பிற்கு மாறான இருதயத்துடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற் படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதையும் இந்த ஆய்வு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

டில்லியிலுள்ள மூல்சந்த் மருத்துவ நிறுவனத்தின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம் சிங் இதுபற்றி கூறும்போது, `நமது மூளையில் மின்சார ஓட்டம் உள்ளது. அலைபேசியில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது'' தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது!'' என்கிறார்,"2003-ல் தான் அலைபேசி சாம்ராஜ்யம் உருவானது. தற்போது என்னிடம் வரும் குழந்தையில்லா மலட்டுத்தன்மையுள்ள தம்பதியர்களை ஆய்வுசெய்ததில் நூற்றுக்கு 40 பேர்ஆண்களே மலட்டுத்தன்மையுடன் காணப்படுகின்றனர். இதற்கு அலைபேசி வெளி விடும் மின்காந்த கதிர்வீச்சும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது..!'' என்கிறார் டில்லியிலுள்ள குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் வானி சச்தேவ் கவுர்.

2004-ல் அலைபேசி உபயோகிக்கும் ஆண்களை ஆய்வு செய்தபோது அடிக்கடி அலைபேசியை உபயோகிக்கும் ஆண்களுக்கு 30 சதவீதம் விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.அதுமாதிரி அலைபேசி கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புற்றுநோய் பாதிப்பு, தூக்கமின்மை, கை-கால்கள் மரத்துப்போதல், மறதி, எரிந்து விழுதல், எரிச்ச லடைதல், ஒற்றைத்தலைவலி போன்ற நோய்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதிக்கின்றன என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

Insurance for Outpatients: புறநோயாளிகளுக்கும் காப்பீடு

0 comments
உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்தகைய இக்கட்டான சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உதவுகின்றன.
பொது மருத்துவ காப்பீட்டை விட, முக்கிய நோய்களுக்கான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளிட்ட 12 வகையான முக்கிய நோய்களுக்கு, பிரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.
இந்த எண்ணிக்கை, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இது போன்ற காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுத்தால், சிகிச்சையின் போதே காப்பீடு செய்யப்பட்ட தொகை முழுவதுமாக மருத்துவமனைக்கு வழங்கப்படும். முன்னதாக பணம் செலுத்தி விட்டு, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற காத்திருக்க தேவையில்லை.
மேலும், காப்பீட்டு தொகை, இந்த வகையான செலவிற்குதான் பொருந்தும் என்ற கட்டுப்பாடு எதையும் நிறுவனங்கள் விதிப்பதில்லை. ஒரு சில நிறுவனங்கள், புறநோயாளியாக சிகிச்சை பெறும் செலவுடன், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான செலவுகளையும் வழங்கக் கூடிய மருத்துவ காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
பஜாஜ் அலையன்ஸ், அப்பல்லோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட காப்பீட்டு திட்டத்தை வழங்குகின்றன.
ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 3 லட்ச ரூபாய் வரையிலான காப்பீடு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஓராண்டில் புறநோயாளியாக மேற்கொள்ளும் சிகிச்சை செலவுக்கான வரம்பு, 8,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு, காப்பீட்டு வசதி வழங்குவதற்கான காத்திருப்பு காலம், 2 ஆண்டுகள் மட்டுமே. இத்திட்டத்திற்கான ஓராண்டு பிரீமியத் தொகை,15 ஆயிரம் ரூபாய்.
ஒட்டுமொத்த நோய்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் அதிக அளவில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். நல்ல நிதிவளமும், ஆரோக்கியமான பரம்பரையில் வந்தவர்களும், புறநோய் சிகிச்சையை உள்ளடக்கிய கூடிய சாதாரண மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்யலாம். அதே சமயம், குறைந்த பிரீமியம் தொகை என்பதற்காக, காப்பீட்டு வரம்பை குறைத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

"பேமிலி புளோட்டர்' திட்டம்
இதில், அதிக தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம், இத்திட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை, குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது. ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போல், ஒரே திட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் பயன் பெறலாம்.
உதாரணமாக, மேக்ஸ் பூபா நிறுவனத்தின் "பேமிலி புளோட்டர்' மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், அதிகபட்சமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 13 பேர் காப்பீட்டு வசதியை பெறலாம்.
காப்பீடு கோராமல், தொடர்ந்து பல ஆண்டுகள் பிரீமியம் மட்டும் செலுத்தி வந்தால், மறு ஆண்டு பிரிமியத்தில் தள்ளுபடி வழங்கப்படும். அல்லது போனசாக, காப்பீட்டு தொகையின் வரம்பு உயர்த்தப்படும்.

"இன்டெம்னிட்டி' திட்டம்
மருத்துவ காப்பீட்டில், "இன்டெம்னிட்டி பாலிசி' எனப்படும் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் உள்ளது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே முக்கிய நோய்களுக்கான பிரிவில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், எந்த தொகைக்கு காப்பீடு செய்திருந்தாலும், மருத்துவமனையில் செலவான தொகையை மட்டும் காப்பீட்டுதாரர் செலுத்தினால் போதும். இதில், பிரிமியம் தொகை, வழக்கமான காப்பீட்டு திட்டத்தை விட குறைவாகும்.
அதாவது, ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் "இன்டெம்னிட்டி பாலிசி' திட்டத்திற்கான பிரிமியம் 550 ரூபாய் என்றால், அதே திட்டத்தில் வழக்கமான பயன்கள் பிரிவின் பிரிமியம் தொகை 622 ரூபாய் என்ற அளவில் இருக்கும்.
மேற்கண்ட திட்டங்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்வதுடன், மருத்துவ காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை கூர்ந்து படித்து, உரிய விளக்கங்களை முகவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இதனால், பின்னாளில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கலாம்.

Special Mutton Biryani: ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

0 comments
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
புதினா இலை - 1/2 கட்டு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்முறை

மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

அரிசியை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கொதிக்கும் சமயம் இரண்டு ஏலக்காயை உரித்துப் போடவும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, பச்சை மிளகாய், தயிர் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மட்டன், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றவும்.

மட்டன் வெந்த பிறகு, சாதத்தின் மேல் மட்டன் மசாலா கலவை ஒரு லேயர் போடவும். பிறகு சாதம், மட்டன் மசாலா கலவை, இப்படி சேர்த்து மேலே தம் கட்டி 20-லிருந்து 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

அதன்பிறகு எடுத்து கிளறினால், சாதம் பொலபொலவென்று உதிரியாக இருக்கும் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி பிரியாணி ரெடி.

Muttai Biryani: முட்டை பிரியாணி

0 comments
முட்டை பிரியாணி தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 ஆழாக்கு
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
தாளிக்க - பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை

முட்டை பிரியாணி செய்முறை:

முட்டையை வேக வைத்து `கட்` செய்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கீறிக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் (தேவைப்படுபவர்கள் டால்டா சேர்க்கலாம்) ஊற்றி, காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்.

பின் வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலை இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.

தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்க்கவும்.

இத்துடன் அரிசியையும் சேர்த்துக் கிளறவும். அரிசியைப்போல் ஒன்றரை மடங்கு நீர் ஊற்றவும். (சாதாரண பச்சரிசிக்கு இருமடங்கு நீர் ஊற்றவும்), அரிசி வெந்து வரும் சமயம் நறுக்கிய முட்டை துண்டுகளை மேலே சேர்த்து தம் கட்டி மூடிவிடவும். உப்பை சரி பார்த்து இறக்கவும்.

What is LPG: திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன?

0 comments
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன்களில் திரவமாக மாற்றப்பட்டு இருப்பதே ஆகும். எளிதில் சேமிக்கவும்,எளிதில் எடுத்துச்செல்லுவதற்கு ஏற்றவாறு இவ்வாறு செய்யப்படுகிறது. இவை இயற்கை வாயு அல்லது கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும்போதும் பெறப்படுகின்றன.பியூட்டேன் மற்றும் புரொப்பேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவிலுள்ள முக்கியமான ஹைட்ரோகார்பன்களாகும். மற்ற ஹைட்ரோகார்பன்களான ஐசோ பியூட்டேன், பியூட்டலின், புரொப்பைலீன் மற்றும் என்-பியூட்டேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவில் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும்.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) உபயோகங்கள் என்ன?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான,சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும்.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான,சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும்.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.

சந்தையில் கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியவாயு (LPG) சிலிண்டர்கள் அளவுகள் என்ன?
 
பொதுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் கிராமப்புற பகுதிகளுக்கும், மலைப்பிரதேசங்களுக்கும் தொலைதூரப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு5 கிலோ எடையிலும், பொது உபயோகத்திற்காக 14.2 கிலோ எடையிலும் கிடைக்கிறது.வணிகரீதியான மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு 19 கிலோ மற்றும் 47.5கிலோவில் இவ்வாயு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் 12கிலோ எடை கொண்ட இந்த எரிவாயு சிலிண்டர்களை பொது உபயோகத்திற்காக விற்கின்றன.
 
வீட்டு உபயோகத்திற்கு கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG)சிலிண்டர்கள் வாகனங்களிலோ அல்லது இதர வணிகரீதியான தேவைகளுக்கோ உபயோகிக்கலாமா?

இல்லை. வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் LPG சிலிண்டர்கள், LPGகட்டுப்பாட்டு ஆணையின் படி, வாகனங்களிலும், இதர வணிகரீதியான தேவைகளுக்கும் உபயோகிக்கக்கூடாது.
 
இந்தியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் யாவை?
 
SLPG விற்பனையில் ஈடுபட்டுள்ள பொது நிறுவனங்களாவன

    இந்தியன் ஆயில் நிறுவனம் (http://www.iocl.com)
    பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேசன் (http://www.ebharatgas.com)
    இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேசன்(http://www.hindustanpetroleum.com)

இவ்வாயு விற்பனையில் ஈடுபட்டுள்ள சில தனியார் நிறுவனங்களுக்கான உதாரணங்கள்

    ஸ்ரீ சக்தி எல்.பி.ஜி நிறுவனம் (http://www.shrishakti.com)
    எஸ்.எச்.வி எனர்ஜி நிறுவனம் (www.supergas.com)

 
திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) இணைப்பு வாங்குவதற்கான செயல்முறைகள் என்ன?
 
வீட்டு உபயோகத்திற்கு இணைப்பு பெறுவதற்கு மேற்கூறிய நிறுவனங்களின் விநியோகஸ்தரை அணுகவேண்டும். உங்களுடைய அருகாமையிலுள்ள விநியோகஸ்தரைக் கண்டுபிடிக்க மேற்கூறிய நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கவும்.
புதிய இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இருப்பிடச்சான்றாக காண்பிக்கவேண்டும்.
குடும்ப அட்டை, மின்சார இரசீது, தொலைபேசி இரசீது, பாஸ்போர்ட்,வேலையளித்தவரின் சான்றிதழ், அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட கடிதம், வீட்டு பதிவு பத்திரம், எல்.ஐ.சி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வாடகை இரசீது, வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவையாகும். இதுதவிர சில மாநிலங்களில் குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு பெற கட்டாயமாக காண்பிக்கப்படவேண்டும்.
காஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டருக்கான வைப்பு தொகை செலுத்தப்பட வேண்டும். இவ்வைப்பு நிதி கட்டியவுடன் இணைப்பு ரசீது (Subscription voucher) கொடுக்கப்படும். இந்த இணைப்பு ரசீது பிற்கால செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதால், இதனை கவனமாக வைத்துக்கொள்வது அவசியம்.
 
பொது உபயோகத்திலுள்ள எல்.பி.ஜி இணைப்பினை இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கான செயல்முறைகள் என்ன?
 
i. ஒரே நகரத்தில் அல்லது அருகாமையிலுள்ள நகரங்களுக்கு மாற்றுதல்

    எல்.பி.ஜி வாயு வழங்கியுள்ள விநியோகஸ்தரிடம், இணைப்பு இரசீதைக் காட்டி மாறுதலுக்கான ஆவனத்தை பெற வேண்டும்
    இணைப்பு இரசீதுடன், மாறுதலுக்கான ஆவனத்தையும் புதிய விநியோகஸ்தரிடம் கொடுக்கவேண்டும். புதிய விநியோகஸ்தர் இதனைப் பெற்றுக்கொண்டு உண்மையான இணைப்பு இரசீதில் ஒப்புகை சீல் இட்டு இணைப்பு மாறுதலை தருவார். இந்த எரிவாயு இணைப்பு மாறுதல் மற்றும் இணைப்பு இரசீதும் புதிய விநியோகஸ்தரிடமிருந்து பத்திரமாக மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
    இப்போது ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டரை பழைய விநியோகஸ்தரிடம் ஒப்படைக்கத்தேவையில்லை. இணைப்பு பெற்றவர் தங்களுடைய புதிய இருப்பிடத்திற்கு இவற்றை எடுத்துக்கொண்டு செல்லலாம்.

ii. தொலைதூரப் பகுதிகளுக்கு எரிவாயு இணைப்பினை மாற்றுதல்

    எரிவாயு இணைப்பு இரசீதுடன், இணைப்பு மாறுதலுக்கான வேண்டுதல் கடிதத்தை விநியோகஸ்தரிடம் அளித்தவுடன், அவர்கள் அதைப்பெற்றுக்கொண்டு முடிவு இரசீதை வாடிக்கையாளரிடம் கொடுப்பார்கள். வாடிக்கையாளர் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் ஆகியவற்றை விநியோகஸ்தரிடம் திரும்பக் கொடுத்தவுடன்,விநியோகஸ்தர் வாடிக்கையாளரின் வைப்புத்தொகையினை திரும்பக்கொடுத்துவிடுவார்.
    முடிவு இரசீதில் குறிப்பிட்ட வைப்புத்தொகையினை புதிய இடத்திலுள்ள விநியோகஸ்தரிடம் செலுத்தி வாடிக்கையாளர் மீண்டும் இணைப்பினை பெற்றுக்கொள்ளலாம். புதிய விநியோகஸ்தரிடம் பெற்ற இணைப்பு இரசீதினை வாடிக்கையாளர் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்

பளபளப்புக்கு கிரீம்

0 comments
தோலின் நிறம், மரபணுக்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கருவின் ஐந்தாவது வாரத்திலிருந்து, தோல் வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறது. மூன்றாவது மாதத்தில், தோல், மூன்று முக்கிய அடுக்குகளாக பிரிவடைகிறது. ஆறாம் மாதத்தில் முழுமையான, ஆரோக்கியமான தோல் தோன்றிவிடுகிறது. அப்போதே, முடி, சீபம் என்னும் மெழுகு கோளங்களையும், வியர்வை கோளங்களையும் உள்ளடக்கி, ஒரு முழுமையான தோலின் பணிகளை சீராக செய்கிறது.

ஐந்தாவது வாரத்திலிருந்து, 20வது வாரத்திற்குள் தாய் உட்கொள்ளும் ஒவ்வாத மாத்திரைகள், வேதிப் பொருட்கள், எக்ஸ்ரே, நியூக்ளியர் கதிர்வீச்சுகள், மரபணு கோளாறுகள், ரத்த சொந்தத்தில் திருமணம் போன்றவற்றால் தோலடுக்கு பரிணாம வளர்ச்சியில், பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, தோலின் இயல்பான நிலை பாதிக்கப்படுகிறது. நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப்பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றில், தோலின் நிறமாற்றம், காயம், தழும்பு, மினுமினுப்பு குறைதல், தடிப்பு, கடினத் தன்மை ஆகியவற்றிற்கு, மேலடுக்கின் குறைபாடும், வியர்வை நாற்றம், வறட்சி, தோலில் எண்ணெய் பிசுக்கு, உணர்ச்சியின்மை ஆகியவற்றிற்கு, நடு அடுக்கின் குறைபாடும், தோல் இறுக்கம், சுருக்கம் மற்றும் மடிப்புகளுக்கு, கீழ் அடுக்கின் குறைபாடும் காரணமாகும். தோல் நமக்கு அழகைத் தருவதுடன் வெப்பம், குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பது, நரம்பு மூலமாக தொடுதலை உணர்த்துதல், வியர்வை மற்றும் எண்ணெய் பசையை சுரக்க வைத்து நீர், உப்பு மற்றும் கொழுப்பை வெளியேற்றுதல், நுண்ணிய துவாரங்கள் மூலமாக தசை மற்றும் தோல் அடுக்கில் தங்கிய கழிவு காற்றுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளை செய்கின்றன. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால் தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும்.

நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால் தான், விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf